நண்பர்கள்

Monday, June 25, 2012

ஏளன சிரிப்பு....




இந்தியாவை கொள்ளையடிக்க
வெளிநாட்டிற்கு விற்கப்பட்ட இந்தியர்கள்
நம் கணினியாளர்கள்

முழுவதும் கொள்ளை போன பின்
கொடுப்பார்கள் பார் உயர வைத்தவர்கள்
எனும் பட்டம்..

இதயம் உள்ள இந்தியா சிரிக்கும்
பின்னாளில் ஏளனமாக..

No comments: